1498
பீகாரின் பர்பிசம்பரன் மாவட்டத்தில் நரிர்கிரி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையின் புகைபோக்கி வெடித்ததில் 9 பேர் இறந்தனர். மீட்பு பணியில் போலீஸார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு காய...

2509
தென்காசி கடையம் அருகே, செங்கல் சூளையில் வேலை பார்ப்பது தொடர்பான முன்விரோதத்தில், இருதரப்பினர் அரிவாள், கட்டை கம்புடன் சரமாரியாக தாக்கிக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. கானாவூரையை சேர்ந்த ஜெகன் அந்...

2496
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் இருந்த 29 பேரை வருவாய் துறையினர் மீட்டனர். டி.ஒரத்தூர், பா.கிள்ளனூர், ஏமம், களத்தூர் கிராமங்களை சேர்ந்த 29 பேர், சின்னபாப...

2610
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே இறந்த கோழியை வறுத்து உண்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளியை அடித்துக் கொன்ற செங்கல் சூளைத் தொழிலாளியும் அவரைக் காப்பாற்ற முயன்ற சூளை உரிமையாளர் உட்பட 4 பேர்...

1780
யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள...

1319
கோவையில் செங்கல் சூளை உரிமையாளர்களின் வீடுகள் அலுவலகங்கள் உள்ளிட்ட 25 இடங்களில் ஜி.எஸ்.டி துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். கோவை சின்னதடாகம், பெரியதடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கண...

1166
திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்ததாக கூறி, 40 குழந்தைகள் உள்ளிட்ட 200 பேர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு விடுவிப்பு சான்றும், உடனடி உதவித்தொகையாக...



BIG STORY